திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/4.அறன்வலியுறுத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 111:
:'''மிழுக்கா வியன்ற தறம்.'''
<poem>{{green|அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். (௫)}}</poem>
{{green|'''தொடரமைப்பு:''' அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல், நான்கும் இழுக்கா இயன்றது அறம். }}
:பரிமேலழகர் உரை:▼
▲:'''பரிமேலழகர் உரை:'''
:(இதன் பொருள்) அழுக்காறு = பிறர் ஆக்கம் பொறாமையும்;▼
:அவா = புலன்கண்மேற் செல்கின்ற அவாவும்;▼
▲:(இதன் பொருள்) அழுக்காறு = (பிறர் ஆக்கம்) பொறாமையும்;
:வெகுளி = அவை ஏதுவாகப் பிறர்பால் வரும் வெகுளியும்;▼
▲:அவா = (புலன்கண்மேற் செல்கின்ற) அவாவும்;
:இன்னாச்சொல் = அதுபற்றிவரும் கடுஞ்சொல்லும் ஆகிய;▼
▲:வெகுளி = (அவை ஏதுவாகப் பிறர்பால் வரும்) வெகுளியும்;
:நான்கும் இழுக்கா இயன்றது அறம் = இந்நான்கினையும் கடிந்து இடையறாது நடந்தது அறமாவது.
:'''பரிமேலழகர் உரை விளக்கம்:'''
▲:இதனான் இவற்றோடு விரவியியன்றது அறமெனப்படாது என்பதூஉங் கொள்க.
:இவை இரண்டுபாட்டானும் அறத்தினது இயல்பு கூறப்பட்டது.
|