திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/4.அறன்வலியுறுத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 157:
==திருக்குறள்: 37 (அறத்தாறிது)==
:'''அறத்தா றிதுவென வேண்டா சிவிகை'''|
:'''பொறுத்தானோ டூர்ந்தா னிடை.''' |
<poem>{{green|அறத்து ஆறு இது என வேண்டா சிவிகை}}
{{green|பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. (௭)}}</poem>
{{green|'''தொடரமைப்பு:''' அறத்து ஆறு இது என வேண்டா சிவிகை பொறுத்தோனோடு ஊர்ந்தான் இடை.}}
பரிமேலழகர் உரை:▼
▲'''பரிமேலழகர் உரை:'''
:(இதன் பொருள்) அறத்து ஆறு இது என வேண்டா = அறத்தின் பயன் இதுவென்று யாம் ஆகமவளவையான் உணர்த்தல் வேண்டா;▼
:சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை = சிவிகையைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காட்சியளவை தன்னானே உணரப்படும்.▼
▲:(இதன் பொருள்:) அறத்து ஆறு இது என வேண்டா = அறத்தின் பயன் இதுவென்று (யாம் ஆகமவளவையான்) உணர்த்தல் வேண்டா;
:பரிமேலழகர் உரைவிளக்கம்:▼
▲:சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை = சிவிகையைக் காவுவானோடு
▲''':பரிமேலழகர் உரைவிளக்கம்:'''
:பயனை ஆறு என்றார், பின்னதாகலின்.▼
:என என்னும் எச்சத்தாற் சொல்லாகிய ஆகமவளவையும், பொறுத்தானோடு ஊர்ந்தானிடை என்றதனாற் காட்சியளவையும் பெற்றாம்.▼
:உணரப்படு்ம் என்பது சொல்லெச்சம்.▼
▲:
:இதனாற் பொன்றாத்துணையாதல் தெளிவிக்கப்பட்டது.▼
#{{smaller|ஆகம அளவை- சாத்திரப் பிரமாணம் அதாவது நூல் அளவை}}
❖{{smaller|காட்சி அளவை- பிரத்தியட்சப் பிரமாணம்.}}
↑{{smaller|எஞ்சிய சொல் வருவிக்கப்பட்டது, பொருளை முடிப்பதற்கு; எனவே, உணரப்படும் என்பது சொல்லெச்சம்.}}
==திருக்குறள்: 38 (வீழ்நாள்)==
|