திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/4.அறன்வலியுறுத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 157:
==திருக்குறள்: 37 (அறத்தாறிது)==
 
:'''அறத்தா றிதுவென வேண்டா சிவிகை'''|
:'''பொறுத்தானோ டூர்ந்தா னிடை.''' |
 
<poem>{{green|அறத்து ஆறு இது என வேண்டா சிவிகை}}
{{green|'''தொடரமைப்பு:''' }}
{{green|பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. (௭)}}</poem>
 
{{green|'''தொடரமைப்பு:''' அறத்து ஆறு இது என வேண்டா சிவிகை பொறுத்தோனோடு ஊர்ந்தான் இடை.}}
 
பரிமேலழகர் உரை:
 
'''பரிமேலழகர் உரை:'''
:(இதன் பொருள்) அறத்து ஆறு இது என வேண்டா = அறத்தின் பயன் இதுவென்று யாம் ஆகமவளவையான் உணர்த்தல் வேண்டா;
:சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை = சிவிகையைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காட்சியளவை தன்னானே உணரப்படும்.
 
:(இதன் பொருள்:) அறத்து ஆறு இது என வேண்டா = அறத்தின் பயன் இதுவென்று (யாம் ஆகமவளவையான்) உணர்த்தல் வேண்டா;
:பரிமேலழகர் உரைவிளக்கம்:
:சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை = சிவிகையைக் காவுவானோடு செலுத்துவானிடைக்செலுத்துவானிடை(க் காட்சியளவை தன்னானே உணரப்படும்).
 
''':பரிமேலழகர் உரைவிளக்கம்:'''
:பயனை ஆறு என்றார், பின்னதாகலின்.
 
:என என்னும் எச்சத்தாற் சொல்லாகிய ஆகமவளவையும், பொறுத்தானோடு ஊர்ந்தானிடை என்றதனாற் காட்சியளவையும் பெற்றாம்.
:பயனை ஆறு‘ஆறு’ என்றார், பின்னதாகலின்.
:உணரப்படு்ம் என்பது சொல்லெச்சம்.
:என ‘என’ என்னும் எச்சத்தாற் சொல்லாகிய ஆகமவளவையும்ஆகமவளவை{{sup|#}}யும், பொறுத்தானோடு‘பொறுத்தானோடு ஊர்ந்தானிடைஊர்ந்தானிடை’ என்றதனாற் காட்சியளவையும்காட்சியளவை{{sup|❖}}யும் பெற்றாம்.
:இதனாற் பொன்றாத்துணையாதல் தெளிவிக்கப்பட்டது.
:உணரப்படு்ம்‘உணரப்படு்ம்’ என்பது சொல்லெச்சம்{{sup|↑}}.
 
:இதனாற்இதனான், பொன்றாத்துணையாதல் தெளிவிக்கப்பட்டது.
 
 
#{{smaller|ஆகம அளவை- சாத்திரப் பிரமாணம் அதாவது நூல் அளவை}}
 
❖{{smaller|காட்சி அளவை- பிரத்தியட்சப் பிரமாணம்.}}
 
↑{{smaller|எஞ்சிய சொல் வருவிக்கப்பட்டது, பொருளை முடிப்பதற்கு; எனவே, உணரப்படும் என்பது சொல்லெச்சம்.}}
 
==திருக்குறள்: 38 (வீழ்நாள்)==