திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/1.கடவுள்வாழ்த்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 46:
:இப்பாட்டான் '''முதற்கடவுளது உண்மை''' கூறப்பட்டது.
 
<sup><s>1. ஐசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்னும் ஆறுக்கும் பகம் என்னும் பெயர் உண்மையால், பகவன் என்பதற்கு இவ்வறுகுணங்களையும் உடையோன் என்பது பொருள் ஆகும் என்பர்.</s></sup>
{{sup|♣{{smaller|உவமானத்தையும் உவமேயத்தையும் தனித்தனி நிறுத்தி, இடையில் உவம உருபு கொடாமல் கூறுவது எடுத்துக்காட்டு உவமையணி.}}}}