குர்ஆன்/அதிகாலை

113. அதிகாலை ஸூரத்துல் ஃபலக் -வசனங்கள்:5 மக்காவில் அருளப்பட்டது
இல அரபு ஆங்கிலம் தமிழாக்கம்
بِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ Bismillāhi r-Raḥmāni r-Raḥīm அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
1 قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ Qul aʿuzu bi-Rabbi l-falaq (நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
2 مِن شَرِّ مَا خَلَقَ Min sharri ma khalaq அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-
3 وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ Wa min'sharri ġasiqin iḏa waqab இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-
4 وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ Wa min'sharri n-naffaṯati fi l-u'qad இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,
5 وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ Wa min'sharri hasidin iḏa hasad பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).
"https://ta.wikisource.org/w/index.php?title=குர்ஆன்/அதிகாலை&oldid=22404" இலிருந்து மீள்விக்கப்பட்டது