முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
Donate Now
If Wikipedia is useful to you, please give today.
விக்கிமூலம் ஐப் பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
சிலம்பொலி/பொருளடக்கம்
மொழி
கவனி
தொகு
←
முன்னுரை
சிலம்பொலி
ஆசிரியர்
புலவர் கா. கோவிந்தன்
பொருளடக்கம்
அத்தியாயம் 1
→
603274
சிலம்பொலி
—
பொருளடக்கம்
புலவர் கா. கோவிந்தன்
பொருளடக்கம்
1.
இளங்கோ அடிகளுக்கு மறதியா?
5
2.
மாதவி தொடர்பாகவே பொருளழித்து வறுமையுற்றுக் கைப்பொருள் இழந்து நிற்கும் நிலை கோவலனைக் கானல் வரிக்கு முன்பே அலைக்கழிக்கத் தொடங்கி விட்டதை மாதவியும் உணர்ந்திருந்தாள் என தெ.பொ.மீ. அவர்கள் கூறுவது பொருந்துமா?
36
3.
கோவலன் பாடிய கானல் வரிப் பாக்களின் பாட்டுடைத் தலைவி கண்ணகியே எனல் பொருந்துமா?
52
4.
கோவலன் வழக்கமாகக் கண்ணகியின் வீடு சென்று பொருள்களைக் கொணர்ந்து கொடுத்து வந்தான்; அதை மாதவியும் உணர்ந்திருந்தாள் எனல் பொருந்துமா?
65
5.
மாதவியின் ஆடற்கலையில் ஈர்ப்புண்டுதான் கோவலன் மாதவி மனை புகுந்தான் எனக் கோடல் பொருந்துமா?
71
6.
“கோவலன் தன்னோடிருந்த காலத்து,அவனைப் பிரிந்ததால் கடுந்துயரத்தைக் கண்ணகியும் எய்துவாள் என்று உணராமை அவளிடத்து (மாதவி) நாம் காணும் ஒரு பெருங்குறை” (பக்கம்: 97) என மாதவி மீது தெ. பொ. மீ. குற்றம் சாட்டுவது முறைதானா?
77
7.
கோவலன் உணர்ச்சிக்கு அடிமைப்பட்டு அதன் வழிச் செயல்படுபவனே ஒழியச் சிந்தித்துச் செயல்படுபவன் அல்லன்!
82
8.
“மாதவி மனை புகுந்த கோவலன், தன் மனையை அறவே மறந்து விடவில்லை” எனல் பொருந்துமா?
90
9.
"குலம்தருவான் பொருள் குன்றம்தொலைந்து இலம்பாடுற்றேன்” என்ற கோவலன் கூற்றில் வரும் குலந்தருவான் பொருள் குன்றத்தில் மங்கல அணியும், காற்சிலம்பும் ஒழிந்த கண்ணகியின் பல்வேறு அணிகளும் அடங்கும் எனல் பொருந்துமா?
96
10.
மாதவி, கோவலன் அன்புக்கு ஏங்கியவளே யல்லாது, அவன் மாநிதியைக் கருத்தில் கொண்டவள் அல்லள்!
110
11,
மாதவியைக் கோவலன் மன்னித்து விட்டான்; ஆனால், கண்ணகி மன்னிக்கவில்லை! கண்ணகி தென்னவனை மன்னித்து விட்டாள்; ஆனால், மாதவியை மன்னிக்கவில்லை!
113