பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蠶 அகத்திணைக் கொள்கைகள் அரியத் தண்டித்தனர்' என்று தோழி தலைமகற்கு

  • % تا قه

இவன் மள்ளனார் உவமை வாயிலாகக் ? டியில் கறுத்தி . -வில்

  1. 3

ஆதிகுப்பது கண்டு திணைக்கத் திகும். 毅 staż: போய்யும் வழுவும் காதலர்களிடையே தோன்றுவனவாகக் கருதுவது பெரும் பிழையாகும். அக இலக்கியத்தின் மதிப் சினையே கெட்டொழிப்பதாகும். களவை இல்லையென் பானையும் கற்பைக் கடத்தொழுகுவானையும் திருமணச் சடங்கு தடுத்து கிறுத்த முடியாது என்பது எல்லோரும் அறிந்த உண்மை காகும். ஆயின், தொல்காப்பியர் கருந்துப்படி கரணம் என்பது, கனவின் வழி வந்த காதலர்க்கும் களவின் வழிவராக் காதலர்க்கும் திருமணக் காலத்தில் செய்யப்பெறும் சடங்காகும் என்பது டாக்டர் மாணிக்கனார் கருத்தாகும்". பொய்யும்வழுவும் இல்லாத ஆண்-பெண்கட்கே திருமணத்தன்று சடங்கு நிகழ்கின்றது என்பது அன்னாள் கருத்தாகும். உலகத்துக் காதற் பிழைபாடுகளிருப் பிலும் தமிழ் அகத்தினையும் தமிழ் அகவிலக்கியங்களும் அன்பிற் ஆசிய காதலர்களையே எடுத்து மொழிகின்றன என்பது கருத்தி விருத்த வேண்டிய முக்கியதோர் உண்மையாகும். அன்பொடு புணர்த்த ஐத்திணை' ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின், ஒத்த கிழவனும் கிழத்தியும் எனத் தொல்காப்பியர் அகத் திணைக் காதலர்களின் அன்புக் கிடக்கையையே புலப்படுத்திச் செல்வர். கரணம் என்பதற்கு நச்சினார்க்கினியர் கூறும் பொருளையும் அதனுடன் தொடர்பு கொண்ட வடநூற் கருத்து களையும் இக் காலத்துத் தமிழறிஞர்கள் ஒப்புக் கொள்வதில்லை.” கரணம்பற்றிய கருத்துகள் இயல்-16 இல் விளக்கப் சேத்துள்ளன. - தமிழ்ச் சமுதாயம் திருமணக் கட்டுப்பாட்டை உணர்ந்த ஒரு சிறந்த சமுதாயமாகும். கரணம் வேண்டும், அது எதுவாகவும் 7. அகம்-256 $ 8. திருமணச் சடங்கு தடுத்து நிறுத்தா விடினும், அது புல்லோர் அறியும் சான்றாக அம்ைகின்றது. நீதிமன்றம் செல்லும் வழக்கிற்கு அது அசைக்க முடியாத சான்றிாக அமைந்து தீர்ப்புக் கூறும் நீதிபதிக்கு உறுதுணையாகவும் அமைகின்றது. 9. தமிழ்க்காதல்-பக்கம் 148 1. களவியல்.: 11. Go-2 '; 3 - منه ده. -. 12. கற்பியல்-4இன் உரை காண்க.