122
பாதகமே செய்யும் படிறர்
பாதகமே நிறை காதகன்
பாதத்தில் விழுந்து பணிந்து முறையிடுதல் (பஞ்ச
- வனவாசம் 4)
பாதாதிகேச பரியந்தம் பாடுதல்
பாதுகாத்து ஓம்புதல்
பாதுகாத்துப் பராமரித்தல்
பாமேவு மதுரம் பழுத்து அமுதம் ஒழுகும் பசுங்கு தலை
- மழலையஞ்சொல் (குமர 351)
பாயிருள் பருகி உலகெலாம் விளக்கும் பகலவன் (காசி
- கண் 9-29)
பாயும் படுக்கையுமாகக் கிடத்தல் - படுத்த படுக்கை
- யாகக் கிடத்தல்
பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறை
- வன்
பார்த்த கண் பூத்துப் போதல்
பார்த்துப் பார்த்துக் கண் பூத்துப் போச்சு
பாராட்டவும் போற்றவும் கடமைப்பட்டிருத்தல்
- (நெடுஞ்செழி)
பாராட்டிச் சீராட்டி வளர்த்தல்
பாராட்டும் பரிசும் பெற்ற பாவலர்
பாரித்து ஓங்கிப் பூரித்த பைம்பொற் புயம் (குமர 424)
(சந்தோஷத்தினால்) பாரித்துப் பூரித்துப் போதல் (பிர
- தாப. அதி 6)
பால்மணம் மாறாப் பச்சிளங் குழந்தை
பால்மணம் மாறாப் பாலகன்
பாலார் துவர்வாய்ப் பைம்பூட் புதல்வன் (நற் 369)
பாலும் தேனும் பாயும் நாடு
பாலும் பழமும் தின்று வளர்ந்தவன்