126
புத்துயிரும் புதுவாழ்வும் அளித்தல்
புதுக்கடி கமழுஞ் செவ்வாய்ப் புதல்வன் (கூர்மபு 29-10)
புதுமை பூத்துக் குலுங்கல்
புதுமையும் அழகும் பொலிவுமுடைய
புதுமை(யை)யும் புரட்சி(யை)யும் ஏற்படுத்தல்
புதுமையும் பொலிவும் புத்துணர்வும் கொண்டு
புயலெனத் தீயெனப் பரவியது (மறை. திருநாவுக்கரசு)
புரசலும் பூசலும் (வை மு கோ)
புரட்டும் உருட்டும் வல்ல - தந்திரம்வல்ல
புரட்டுருட்டு - வஞ்சகச் சொல்
புரியாத புதிர்
புரையாப் புதுமைப் பெரியோர் (பெருங்க 2-2-135)
புல் பூண்டுகள் செடி கொடிகள் வளராத பாலை
புல் பூண்டுகளோ செடிகொடி மரங்களோ முளைக்காத
- இடம்
புல்லும் புதரும் செறிந்த நிலம்
புலம்பிக் கலங்கி அழுது அரற்றுதல்
புலம்பித் தேம்பியழுதல்
புலவர் பாடும் புகழுடையோர் (புறம் 27)
புலவர் புகழ்ந்த பொய்யா நல்லிசை (யுடையவன்)
- புறம் 278)
புலவரை இறந்த புகழ்சால் தோன்றல் (புறம் 21) புல
- வரை - பாடுவோரின் அறிவெல்லை
புலவரைப் போற்றும் புரவலர்
புலன்களை வென்றார் - முனிவர்
புலனழுக்கற்ற அந்தணாளன் (புறம் 126)
புலமையும் திறமையும் வாய்கப்பெற்ற
புலமையும் புதுமையும் பூத்த பொன்மொழியாளர்
- (அண்ணா)