இதயமில்லையா இரக்கமில்லையா
இதய மோடு இறுகுறத்தழுவுதல் (வில்லி 1-107)
இந்திரன் சந்திரன் என்று ஏத்திப் புகழ்தல்
இந்திரன் சந்திரன் தேவேந்திரன் என்று புகழ்தல்
இந்துவர எழுந்த சிந்து என மகிழ்தல் (வில்லி 34-24)
இம்மைக்கும் மறுமைக்கும் இன்பம் பயப்பது
இமிழ் கடல் வேலித் தமிழகம்
இயலும் செயலும் ஒத்திருக்கும்
இயன்றவரை முயன்று பார்த்தல்
இயைபும் பொருத்தமுமில்லாத
இரக்கம் என்று ஒரு பொருள் இலாத நெஞ்சினர் அரக்கர் (கம்ப 3-3-12)
இரக்கமில்லையா இதயமில்லையா
இரவலர் இல்லையேல் புரவலர் இல்லை
இரவென்றும் பகலென்றும் பாராது வேலையில் ஈடு படல்
இரவும் எல்லையும் (அகம் 313)
இரவுபகல் எந்த நேரமும் ; நேரத்திலும்
இருசெவிக்கு இனியது இளங்கு தலையர் இன்சொல் (வில்லி 16-56)
இருட்டு வீட்டில் குருட்டுக் காக்காய் ஓட்டுதல்
இருண்டு சுருண்ட மயிர்
இருதயத்தின் அடிப்பும் துடிப்பும் (கல்கி)
இருந்த இடம் தெரியாமல் மறைந்தொழிதல் ; பறந்து போதல்
இருந்தும், கிடந்தும், நடந்தும் இறைவனை நினைந்திருப்பார் (அடியார்)
இருபகட்டொரு சகடு