பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந் நூலின் சால்பு.

அணிஎன அமைந்தஇந் நூலே ஆய்ந்துளம் துணிவுடன் அழகனுய்த் துலங்கி வாழுக!

பிணியற உயிர்களைப் பேணி அன்புடன் பணிபல புரிகநீ படியும் இன்பமே.