பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூலின் பயன்.

அரிய ஞான அழகுகள் யாவுமே பிரிய மான மொழிகளில் பேணியே தெரிய வந்துள நூலிதைத் தேர்ந்தவர் உரிய சால்புடன் ஓங்கி விளங்குவார்.