பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 4

311

மகிழ்ச்சி கொண்டு அவள் பேருக்கும் அவளுக்குப் புத்துணர்வு தந்த கணவன் பேருக்கும் இன்னும் இருபதினாயிரம் வெள்ளி உடைமையாகத் தந்தான்.

விரைவில் காதரீன் தோழமையால் மற்ற இருபெண்டிரும் நயமும் நாகரிகமும் குறிப்பறியும் திறனும் பெற்று விளங்கினர்.