இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
துள்ளும்நாள் எந்நாள்?
வெள்ளம்போல் தமிழர் கூட்டம்
வீரங்கொள் கூட்டம்; அன்னார்
உள்ளத்தால் ஒருவ ரேமற்
றுடலினால் பலராய்க் காண்பார்;
கள்ளத்தால் நெருங்கொ ணாதே
எனவையம் கலங்கக் கண்டு
துள்ளும்நாள் எந்நாள்? உள்ளம் சொக்கும்நாள் எந்த நாளோ ?
- பாவேந்தர் பாரதிதாசன்
உதவு
தமிழ்மண் பதிப்பகம்
2. சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர்.
6160T600601 - 600 017.
தொலைபேசி : 044-24339030
செல்பேசி
- 9444410654