இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
எழுக தோள்கள்!
இமைமூடி உறங்குகின்ற விழிமலர்க! இளைஞர்தம் உணர்வெழுக! எழுக தோள்கள் ! சுமை சுமையாய் அற்றைநாள் சுமந்த புகழ் நினைத்திடுக! சூடேற்றிக் கொள்க நெஞ்சு! நமையழிக்க இற்றைநாள் வரும்பகையை எண்ணிடுக! செந்தமிழ்த்தாய் நலம்போ மாயின் அமைகின்ற அடிமைவாழ் வெத்தனைநாள் ? ஆர்த்திடுக, தமிழுரிமை காத்தற் கென்றே!
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் கனிச்சாறு -2
உதவு
தமிழ்மண் பதிப்பகம்
2. சிங்காரவேலர் தெ தியாகராயர் நகர்.
சென்னை 600 017.
தொலைபேசி : 044-24339030
செல்பேசி
- 9444410654