பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(212) || __ _

10.

அப்பாத்துரையம் - 45

அறிவுச் சுரங்கம், தென்மொழித தேர்ந்தவர், சிறந்த சிந்தனையாளர், சிறந்த சொற்பொழிவாளர், கனிந்து முதிர்ந்து பழுத்த பேரறிவாளர் என்றெல்லாம் போற்றப்பட்ட பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை 1989ஆம் ஆண்டு 82ஆவது வயதில் மறைந்தார்.