இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஆங்கிலப் புலவர் வரலாறு
231
ஆய்வறிஞராக, எழுத்தாளராக, மொழி பெயர்ப்பாளராக ஒப்பிலக்கியவாதியாக பத்திரிகையாளராக விழுதுகள் பரப்பி ஆலமரமாகத் திகழ்கிறார். இந்த ஆலமரத்தின் விழுதுகளைப் பிடித்து விளையாடியவர்களெல்லாம் பெரிய மனிதர்களாக உயர்ந்துள்ளார்கள். ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த அப்பாத்துரையார் தமிழர்கள் நெஞ்சில் என்றும் நிலைப்பார்.
-முனைவர் இளமாறன்
யாதும் ஊரே மாத இதழ், வைகாசி 2037,
சூன் 2006, பக்.18-22