பக்கம்:அமர வேதனை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவள் எறியும் பார்வை

சுடும்சுடும்,சுடு நெருப்பு!

மலரின் காடாம் மங்கை

மனம் திரிந்திடில்,

தீயின் கொழுந்தாய்

திகழ்தலும் கூடுமே.

1962


வல்லிக்கண்ணன்
53
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/55&oldid=1181196" இலிருந்து மீள்விக்கப்பட்டது