பக்கம்:அமர வேதனை.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அமர வேதனை

எண்ண மெல்லாம் எழுத்தாச்சு

எங்கோ சிரிப்பொலி எழுந்தது.

எதிலும் பயனிலே,

எல்லாம் வீண்-வீண்-வீணேயாகும்

என்றொரு ஒலி கேட்டது

காலம்

எழுப்பும் குரல் தான் அது!


1950
62
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/64&oldid=1185877" இலிருந்து மீள்விக்கப்பட்டது