பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. திருவருட்பதிகம் ராகம் : தன்யாசி தாளம் : ஆதி (8-வது மேளமான அனுமத்தோடி'யின் கிளை) ஆரோ : ஸகமபநிஸ் அவரோ : ஸ்நிதபமகரிஸ் у в ஏது செய்திடினும் பொறுத்தருள் புரியும் என்னுயிர்க் கொருபெருந்துணையே தீதுசெய் மனத்தார் தம்முடன் சேராச் செயலெனக்களித்த என்தேவே | வாதுசெய்புலனல் வருந்தல் செய்கின்றேன் வருந்துரு வண்ணம் மேற்கருளி தூது செய்பவனே கருணையங் கோயில் சந்நிதிக்குயான் வர அருளே எடுப்பு

ஸ்ா ஸ்ா நிரிஸ்ாதாபபா ( ; கமாபநிதப மகபமகரிஸா II - ஏ து செய் திடினும் பொறுத்தருள் புரி - யும் !

, ஸ்மகமாபாபாநிஸ்தா பாபநீஸ்ரிஸ்ா | ரிதிஸ்ா . . என்னுயிர்க்கொரு பெரும் . . . g&5316u ... TamilBOT (பேச்சு) -- கமபநி ஸ்ா | - ه ه ؟