இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
88
அருள்நெறி முழக்கம்
பட்டம் ஏற்பு:திருநாமம் ஸ்ரீலருஸ்ரீ தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாசாரிய சுவாமிகள். | |
1951 | காரைக்குடிக் கம்பன் விழாவில் புதரிடை மலர் என்ற |
தலைப்பில் அறிஞர்களின் நெஞ்சம் கவர்ந்த சொற்பொழிவு | |
1952 | குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனத்தின் 45-ஆவது குருமகாசந்நிதான்மாக எழுந்தருளல். |
அருள்நெறித்திருக்கூட்டத்தோற்றம் "மணிமொழி” என்னும் பெயரில் இயக்கப்பத்திரிகை வெளியிடல். | |
1953 | ஆதீனத்தின் அருளாட்சியிலுள்ள பிரான்மலைத் |
திருக்கோயில் சித்திரைத் திருவிழாவின்போது (சங்ககால வள்ளல் பாரி வாழ்ந்திருந்த மலையில்) "வள்ளல் பாரி விழா” தொடங்குதல். பல்லக்கில் பட்டணப் பிரவேசம் வருதலைத் தவிர்த்தல். இலங்கைப் பயணம்- இரண்டுவாரச் சுற்றுப் பயணம். | |
1954 | இராசாசிதலைமையில் தேவகோட்டையில் அருள்நெறித் திருக்கூட்டமாநாடு. |
திராவிடர் கழகத்தலைவர் பெரியார் சந்திப்பு. தாய்லாந்து, இந்தோசீனா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் (3 திங்கள்) | |
1955 | அருள்நெறித் திருப்பணி மன்றம் தொடங்குதல். |
"தமிழ்நாடு" நாளிதழ் தவத்திரு குன்றக்குடி அடிகளார் என்ற பெயரை அறிமுகப்படுத்துதல். | |
1956 | அறிஞர் அண்ணா குன்றக்குடித் திருமடத்திற்கு வருகை. |
ஆச்சார்ய வினோபாவே திருமடத்திற்கு வருகை. | |
1958 | குன்றக்குடியில் உயர்நிலைப்பள்ளி தொடங்குதல். |
1959 | ஆ. தெக்கூரில் பள்ளிச் சீரமைப்பு மாநாடு நடத்துதல். |
பாரதப்பிரதமர் நேரு மாநாட்டிற்கு வருகை. | |
1960 | மத்தியசேமநலக் குழு உறுப்பினராதல். |
1962 | சீனப்போரின்போது தங்க உருத்திராட்ச மாலையைத் |