கரித்தல் 593
கரித்தல் 593 லிட்டர் நல்லெண்ணெயைக் கலந்து கொதி அடங்கும் வரை சுண்டக்காய்ச்சி வைத்துக்கொண்டு, வாரம் இரு முறை தலையில் தேய்த்துக் குளித்துவரக் கண் நோய் நலமாகும். தலைவலி, மூளைக்கொதிப்பு, பொடுகு முதலியவை நீங்கும். ஓரிரு மாதங்கள் கரிசலாங்கண்ணி இலைச்சாற்றுடன் பாலைச் சேர்த்து உடல் முழுதும் தேய்த்துக் குளித்துவர, கருங்குஷ்டம் மறையும். காசநோயின் சளி கரைய ஒரு கைப்பிடி இலையுடன் 10 அரிசித் திப்பிலியைச் சேர்த்துத் தாடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். செய்யான். பூரான் கடிகளில் தடிப்பு உண்டாகியிருந்தால் இலைச் சாறு ஒரு தேக்கரண்டி எடுத்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து மூன்று நாள் காலை வேளையில் குடிக்க வேண்டும். மலச்சிக்கல், மூலநோய், வறட்சி, கண்ணோய், வெப்ப இருமல் ஆகியவற்றிற்குப் பக நெய் 2 பங்குக்கு 4 பங்கு கரிசலாங்கண்ணி இலைச் சாறு சேர்த்து அடுப்பிலிட்டுக் காய்ச்சிக் கற்கண்டு சேர்த்துக் காலை. மாலை என வேளைக்கு ஒரு தேக்கரண்டி சாப்பிட நன்மை கிடைக்கும். வேர், வாந்தியை உண்டாக்கும், மலத்தை இளக்கும். இச் செடி பச்சைகுத்த (tatooing) உதவுகிறது. VOL7 கோ.அர்ச்சுணன் நூலோதி. ஆ. இரா. கண்ணப்பர், நம் நாட்டு மூலிகைகள், இரண்டாம் பாகம், வேலூர், 1961. கரிசாக்கு ஒண்முகிற்படலம் இவற்றை ஒண்முகிற்படலங்கள் இயற்கை ஒளிபெற்றவை அல்ல. அருகில் உள்ள விண்மீன்களின் ஒளியால் அவை ஒளி பெறுகின்றன. பால்வழியில், விண்மீன்கள் மிகமிகக் குறைவாக விண்மீன்களே உள்ள திட்டுகளும், இல்லாத திட்டுகளும், இருண்ட முகில்படிவங்களாகத் இருண்ட ஒண் தோற்றமளிக்கின்றன். முகிற்படலங்கள் (dark nebulae) எனக் குறிப்பிடு கின்றனர். இல்வகையைச் சார்ந்த கரிசாக்கு ஒண் முகிற்படலம் (coal sack nebula) இயல்பான ணாலேயே பார்க்கக்கூடியது; பெரிய கருந்திட்டுப் போல், தென்சிலுவை (southern cross ) விண்மீன் குழுவுக்கு அருகில் 4' கோண விட்டத்தில் அமைந் துள்ளது. கரித்தல் கண பங்கஜம் கணேசன் உலோகங்களும். உலோகக் கலவைகளும் சூழ்நிலை தூண்டுதலில்லாமல் தாமாகவே வேதி, மின்வேதி த வினையில் ஈடுபட்டு அழிவும் அடைவதைக் கரித்தல் (corrosion) எனக் அல்லது அரிமானம் கூறலாம். தனிமங்கள் அனைத்தும் (தங்கம். பிளாட்டினம் நீங்கலாக) சேர்மங்களா கவே கிடைக்கின் ன்றன. சேர்ம நிலையில் இத்தனிமங்களின் நிலைப்புத்தன்மை மிகுதி யாகும். உலோகக் கலவைகளும், சூழ்நிலையில் காணப்படும் நீர், காற் றோடு வினையுற்று, கரித்தலின்போது தாமாகவே சேர்மங்களாகின்றன. சுரித்தலினால் மிகுதியான பொருள் இழப்பு ஏற்படுகிறது. எனவே இவ்வுலோகங்களும் நிகழும் சூழ்நிலையைப் பொறுத்துக் கரித்தலை, நீர்ம, சுரைசல் கரித்தல் ( liquid and solution corre- sion), வளிமக் கரித்தல் (gas corrosion) என இரு வகையாகப் பிரிக்கலாம். நீர்ம, கரைசல்கரித்தல். கரித்தல், மின்வேதிவினை, வேதி வினைகளால் நிகழ்கிறது. உலர் கரித்தல் (dry corrosion) வேதிவினையால் தோன்றும். மின்வேதி வினையால் ஈரக்கரித்தல் (wet corrosion) நிகழும். மின்வேதிக் கரித்தல் நிகழ மின்வேதிக்கலன் (electro chemical cell) அமைக்க ஒரு நேர்மின் முனை ஓர் எதிர்மின் முனை இவை அமைய வேண்டும். கரித்தல் அடைய, நேர்மின்முனை, எதிர்மின்முனை இரண்டும் அருகிலோ காணப்படலாம்; இடைவெளிவிட்டோ மின்வேதிக்கலனின் இருமின்முனைகள் நேர்மின்னோட்டம் இருக்க வேண்டும். இம்மின் னோட்டம் மின் வேதிக்கலனிலிருந்து தோன்றலாம். அல்லது வெளிக்கலவையிலிருந்து மின்னோட்டத்தை இதனுள் செலுத்தலாம். டையே ஒரே மின்வேதிக் கரித்தலில், உலோகத்தின் எப்பகுதி நேர்மின்முனையாக அமையுமோ, அப்பகுதியில் கரித்தல் நிகழும். நேர்மின்முனையிலிருந்து மின் னோட்டம் வெளியேறி எதிர்மின்முனையை அடை யும். எதிர்மின்முனையில் கரித்தல் நிகழாது. சுற்றுச் சூழ்நிலை அல்லது உலோகத்தில்காணப்படும் உள்ளிட வேறுபாடு (local difference) காரணமாக, உலோகத்துண்டில் நேர்மின்முனை, எதிர்மின்முனை, ரண்டும் வெவ்வேறு பகுதிகளில் தோன்றும். ஓர் உலோகத்தில் அதன் வேதிப்பண்புகளாலும் எந்திர வியல் பண்புகளாலும் உள்ளிட வேறுபாடு தோன்றக் கூடும். உலோக மேற்பரப்பில் படர்ந்துள்ள ஆக்சைடு மாசுகள், புதையுண்ட மாசுகள், உலோக மணிகளின் எல்லை (grain boundaries), மணிகளின் அமைப்பு orientation of grains), நுண் அமைப்புகளின் இயைபு வேறுபாடு, உள்ளிடத்தகைவுகள், கீறல்கள், வெட்டு கள் போன்றவை உள்ளிட வேறுபாட்டை ஏற்படுத்து கின்றன. உலோகத்தின் பளபளப்பான புறப்பரப்பில் கரித்தல் மெதுவாக நிகழும். எனவேதான் சில குறிப்பிட்ட பயன்களுக்குப் பளபளப்பான உலோகம் பயன்படுத்தடுப்பகிறது. வழவழப்பான தூய்மையான