கரும்பில் சிவப்பழுகல் நோய் 689
கொண்டது. இக்கருதுகோளைக் கொண்டு குறிப் பிடத்தக்கதொரு இயல் நிகழ்ச்சியான, ஒளிபுகாப் பொருளை (opeque object) ஒளிசெல்லும் பாதையில் வைப்பதால் நிழலை விளங்க வைக்க இயலும். புள்ளி ஒளிமூலம் (point source) ஒன்றைச் சான் றாகக் கொள்ளலாம். ஒளிஊடுருவாத, ஒளிமூலத்தை விடப் பெரியதான பொருள் ஒன்றை ஒளி பரவும் திசையில் வைக்கும்போது, தெளிவான கருமையான பொருளின் நிழலுருவம் (shadow) கிடைக்கிறது. னெனில் ஒளிமூலம் பொருளால் முற்றிலுமாக மறைக்கப்படுகிறது. மாற்றாக, பொருளைவிட ஒளிமூலம் சிறியதாக இல்லாமல் பொருளின் அளவாகவோ பொருளை விடப் பெரியதாகவோ இருக்கும்போது, அப்பொருள் இரு வேறுபட்ட நிழலுருவங்களைத் தோற்றுவிக்கும். தோற்றுவிக்கப்படும் நிழலுருவின் மையப்பகுதி நன்கு கரும்பில் சிவப்பழுகல் நோய் 689 யூட்டப்படுகிறது. மையத்தில் உள்ள கருமையான பகுதி சுருநிழல் (umbra) என்றும், அதைச் சுற்றி யுள்ள பகுதி அரைநிழற்கூறு (penumbra) என்றும் கூறப்படும் (படம் 2). குறிப்பிடத்தக்க இவ்விளைவே சூரியனைச் சந்திரன் மறைக்கும்போது. சந்திரனால் புவியில் தோற்றுவிக்கப்படும் நிழலை விளக்குகிறது. சூரியன் சந்திரனால் முற்றிலும் மறைக்கப்படும்போது தோன் றும் கருநிழல் ஓரளவே புவியை வந்தடைகிறது. அப்பகுதியில் உள்ளவர்களுக்குச் சூரியன் முற்றிலும் மறைக்கப்பட்டிருக்கும். அரை நிழற்கூறு பகுதியி லுள்ளவர்க்கோ சூரியனில் ஒரு பகுதி மட்டுமே மறைக்கப்பட்டிருப்பதுபோல் தோன்றும் (படம் 3). ஒளியானது நேர்கோட்டுப்பாதையில் செல்லதாலேயே இத்தகைய விளைவுகள் உண்டாகின் றன. ஜா.சுதாகர் S கருநீல ஈப்பிடிப்பான் காண்க: ஈப்பிடிப்பான் குருவி (b) கருமையாகவும், அதைச் சுற்றியுள்ள பகுதி சற்றே குறைவான கருமையாகவும் தோன்றும். ஏனெனில் இப்பகுதி ஒளிமூலத்தின் ஒரு பகுதியால் சிறிது ஒளி சூரியன் சந்திரன் புவி கரும்பில் சிவப்பழுகல் நோய் கரும்பைத் தாக்கும் நோய்களில் இந்நோய் மிகப் பேரிழப்பைத் தரும். இந்நோய் முதன் முதலில் 1893ஆம் ஆண்டில் ஜாவா நாட்டில் தோன்றியது. பின்பு கரும்பு பயிரிடப்படும் பல நாடுகளுக்கும் பரவி யுள்ளது. இந்தியாவில் 1903ஆம் ஆண்டில் கரும்பில் (red rot) ஆந்திரச் சிவப்பழுகல் நோய் முதன் முதலாகத் தோன்றியது. கேரளா, தோன்றியது. கர்நாடகம், மஹாராஷ்டிரம், குஜராத் போன்ற மாநிலங்களைத் தவிரப் பிற மாநிலங்களில் இந்நோய் மிகுதியாகக் காணப்படுகிறது. இது கொல்லிட்டோட்ரைகம் ஃபால்கேட்டம் (Colletotrichum falcatum) TOT GUY LO பூசணத்தால் உண்டாகிறது. பைசலோஸ்போரா டுக்குமெனன்சிஸ் (physalospora tucumanensis) என்பது இதன் இணைப் பெயர். பூசண ழைகள் வளர்ந்து பெருகி நாளடை வில் வித்துத்திரளைத் (acervuli) தோற்றுவிக்கின்றன. இதிலிருந்து உருவாகும் சீட்டை (setae) என்னும் மலட்டு உறுப்புகள் 100-200 மைக்ரான் நீளத்தையும் நான்கு குறுக்குச் சுவர்களையும் பெற்றுள்ளன. இவை செடியின் புறத்தோலைப் பெயர்த்துக்கொண்டு வெளியே தெரியும்போது தூள் வித்துகள் வெளிப் VOL 7