பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முத்தி தெறி

111

இந்த பத்தி தெறி ஆழ்வார் பாடல்களில் ஆங்காங்கு குறிப்பிடப் பெற்றுள்ளன. நாலாயிரத்தை ஒதுவார் இதனை நன்கு அறிவர்.

“அறிந்துஐந்தும் உள்அடக்கி
    ஆய்மலர்கொண்(டு) ஆர்வம்
செறித்த மனத்தராய்
    செவ்வே-அறிந்துஅவன்தன்
பேர்ஒதி ஏத்தும்
    பெருந்தவத்தோர் காண்பரே
கார்ஒத வண்ணன்

    கழல்”[1]

[ஐந்து-ஐம்புலன்கள்; ஆய்மலர்-ஆராய்ந்த பூக்கள் ஆர்வம்-பத்தி; சேவ்வே-நன்றாக பேர்-திருநாமங்கள்; கார் ஒதம் வண்ணன்-கருங்கடல் நிறத்தினன்; கழல்-திருவடிகன்] என்ற பூதத்தாழ்வாரின் பாசுரத்தில் இதனைக் காணலாம். விஷ்ணுவை என்றும் தன் சித்தத்துள் வைத்துள்ள விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வாரின்,

“மார்வம் என்பதோர் கோயில் அமைத்து
    மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி
ஆர்வம் என்பதோர் பூஇட வல்லார்க்கு

    அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே”[2]

  1. 13. இரண்க. திரு-6.
  2. 14. பெரியாழ். இது. 4.5:2

சமர்ப்பித்தல்; (iii) ஆசனம்-பதுமாசனக் முதலிய ஆசனங்கள்; (iw) பிராணாயாமம் - மூச்சையடச குதல்; (w) பிரத்தியாகாரம்-புலன்களை உலக வஷயங்களினி ைறும் திருப்புதல்; (vi) தாரணை-பகவானுடைய திருமேனியை மனத்திற் கொள்ளுதல்; (vi) தய னம்-இடைவிடாது இறைவனை நினைத்தல்; (wiii) சமாதி-இறைவனை தேரில் கண்டாற்போன்ற நிலையினை அடைதல்.