பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98


ஆண்
பழுக்கப் பழுக்க உலையில் காய்ச்சும்
இரும்பைப் போலவே!-முகம்
சிவக்குதே இப்போ- அது சிரிப்பதும் எப்போ?
பெண்
குளிச்சு முழுகிவிட்டுக் குளிர்ச்சியாக ஓடிவா!
செவந்து போன முகத்திலே சிரிப்பை நீயும் காணலாம்!
ஆடவந்ததெய்வம்-1960
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: T. R. மகாலிங்கம் & P. சுசிலா