இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
98
- ஆண்
- பழுக்கப் பழுக்க உலையில் காய்ச்சும்
- இரும்பைப் போலவே!-முகம்
- சிவக்குதே இப்போ- அது சிரிப்பதும் எப்போ?
- பெண்
- குளிச்சு முழுகிவிட்டுக் குளிர்ச்சியாக ஓடிவா!
- செவந்து போன முகத்திலே சிரிப்பை நீயும் காணலாம்!
ஆடவந்ததெய்வம்-1960
- இசை : K. V. மகாதேவன்
- பாடியவர்கள்: T. R. மகாலிங்கம் & P. சுசிலா