பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102



அந்த முண்டாசுக்காரன் கொஞ்சம்
முன் கோபியாம்!
ஆனாலும் பெண்ணென்றால் அவன்
அஞ்சிக் கெஞ்சி நிற்பானாம்! (முத்தாத)


முன்னூறு நாளை மட்டும் எண்ணிக் கொள்ளுங்க!
அதன் பின்னாலே என்ன ஆகும் நீங்க சொல்லுங்க!
அதன் பின்னாலே என்ன ஆகும் நீங்க சொல்லுங்க!
அந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து மூணாகுங்க
அதைக் கண்டு சந்தோஷம் கொண்டாடிப்
பாடப் போறாங்க! (சித்தாடை)
வண்ணக்கிளி-1959
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: P. சுசிலா & ஜமுனா ராணி குழுவினர்.