இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
112
- ஆண் : அன்பே அமுதே! அருங்கனியே!
- ஆனந்த வாழ்வே காண்போம் நாம் இனியே!
- எண்ணமெல்லாம் நிறைந்தே நீயே!
- இன்பமும் தந்தாயே! கொஞ்சும் கிளியே!
- கன்னல்மொழிபேசி கண்ணால் வலைவீசி!
- கனிவாய் எனை நீ கவர்ந்தாய் மகராசி!
- பெண் : என்ன தவம் செய்தேன் கண்ணா!
- உன்னுடன் உறவாட ஆசை மன்னா!
- ஆண் : இருவரும் ஒன்றானோம்!
- மதுவுண்ணும் வண்டானோம்!
- பெண் : சுவாமி!
- ஆண் : கண்ணே!
- பெண் : இதுவே பேரின்பம்!
உத்தமபுத்திரன்-1958
- இசை : G. ராமநாதன்
- பாடியவர்கள்: T. M. செளந்தரராஜன் & P.சுசிலா