இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
135
- பெண் : இரண்டு இதயங்களை
- இவ்வுலகில் ஒன்றாக்கி
- என்றும் அழியாமல்
- வாழும் உண்மைக் காதல் தான்!
- இருவரும்: தெய்வீகக் காதலினால்
- சேர்ந்து விட்டோம் ஆனதினால்
- சிங்கார கானம் பாடி
- வாழ்வோம் நாம் இனிமேல்!
மனமுள்ள மறுதாரம்-1958'
- இசை : K. V. மகாதேவன்