இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
146
- ஆண் : மங்கிய நீல இரவினிலே
- மலர்ந்தே ஒளி தரும் முழு நிலவே!
- பெண் : வான நிலவும் ஒளி பெறவே
- தானம் அளிக்கும் செங்கதிரே!!
- ஆண் : துள்ளி யோடும் காவிரியே!
- பெண் : சொந்தம் கொள்ளும் அலைகடலே!
பிறந்த நாள்-1962
- இசை : K. V. மகாதேவன்
- பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன் & P. சுசீலா