பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/152

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148


சாரங் : எண்ணமே ஒன்று ஆனதால்-இணை
இல்லாத ஆனந்தம் தோணுதே!


கனகா : இன்பமோ அன்றி துன்பமோ-எது
நேரினும் நாம் பங்கு கொள்ளுவோம்!


சாரங் : அன்றில் போல் பிரியாமலே-நாம்
இன்று போலென்றுமே வாழுவோம்!
(கண்களால்)


சாரங்கதரா-1958
இசை : G. ராமநாதன்
பாடியவர்கள்: T. M. செளந்தரராஜன் & P. சுசிலா