பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/159

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

155


பாட்டு

துள்ளித் துள்ளியிங்கு துடிக்குது மனசு!
கிள்ளிக் கிள்ளி நெஞ்சைக் கிளறுது வயசு!
அள்ளி அள்ளி நான் தருவேன் பரிசு!
கூட்டல் கணக்குத் தான்-எப்போதும்
கூட்டல் கணக்குத்தான்!(நீயும்)


தாய் மீது சத்தியம்-1978
இசை : சங்கர், கணேஷ்
பாடியவர்: P. சுசிலா