இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
176
- எந்நாளும் வாழ்விலே! கண்ணான காதலே!
- என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே
- (எந்)
- கண்ணாலே காணுகின்ற காட்சி எங்கும் நீ நிறைந்தாய்!
- எண்ணாத இன்பமூட்டும் அன்பு என்னும் தேன் பொழிந்தாய்!
- உன்னாலே எந்தன் உள்ளம் துள்ளித் துள்ளி ஆடுதே!
- எனை மீறி நிலைமாறி சல்லாப கானம் பாடுதே!
- (எந்)
- உன்முன்னே ஜாதி பேத வாதமெல்லாம் சாய்வதில்லை!
- ஊரெல்லாம் ஒய்ந்த போதும் நீ உறங்கி ஒய்வதில்லை!
- மண்மீது நீ இல்லாது வாழும் ஜீவன் இல்லையே!
- மலர் மேலே மணம் போலே உலாவும் இன்ப ஜோதியே!
- (எந்)
விடிவெள்ளி-1960
- இசை : A. M. ராஜா.