பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/183

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

179


கண்ணாளன் வருவார்! கண்முன்னே நான் காண்பேன்!
ஆஹாஹா காதல் மொழி பேசி மகிழ்வேனே!

ஒஹோஹ்ஹோ ஒஹோஹ்ஹோ
என் ராஜா என் ராஜா
வருவாரே! வருவாரே
ஒஹோஹ்ஹோ ஒஹோஹ்ஹோ
ராஜன் வருவாரே ராஜன் வருவாரே
பேசிமகிழ்வேனே! பேசிமகிழ்வேனே!

என் காதல் நாதன் இன்பதேவன் வாழ்வின் ஜீவன்
என்னைத் தேடி விரைவினிலே ஜெயத்துடனே என் ராஜா வருவாரே!

என் ராஜா என் ராஜா
வருவாரே! வருவாரே
ராஜன் வருவாரே! ராஜன் வருவாரே
பேசிமகிழ்வேனே! பேசிமகிழ்வேனே!

கலந்து உறவாடும்! கண்களும் கண்களும்
கன்னமும் கன்னமும் கலந்து உறவாடும்
கணமும் இணை பிரியாமல் கனியும் சுவையும் போல் கலந்தே