இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
208
- மெய்யைப் பொய்யாய் மாற்றி விடும்!
- வீணே சிறையில் பூட்டி விடும்!
- பொய்யும் புரட்டும் நிறைந்தவன் தன்னைப்
- புகழ்ந்தே பாடல் புனைந்து விடும்!
- பொருள்-இருந்தால் வந்து கூடும்!
- அதை-இழந்தால் விலகி ஒடும்!
பாசவலை-1956
- இசை : எம். எஸ். விஸ்வநாதன், ராமமூர்த்தி
- பாடியவர் : C. S. ஜெயராமன்