பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/211

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208


மெய்யைப் பொய்யாய் மாற்றி விடும்!
வீணே சிறையில் பூட்டி விடும்!
பொய்யும் புரட்டும் நிறைந்தவன் தன்னைப்
புகழ்ந்தே பாடல் புனைந்து விடும்!
பொருள்-இருந்தால் வந்து கூடும்!
அதை-இழந்தால் விலகி ஒடும்!
பாசவலை-1956
இசை : எம். எஸ். விஸ்வநாதன், ராமமூர்த்தி
பாடியவர் : C. S. ஜெயராமன்