இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
310
- ரதி : தாளம் போட்டுத்- தலை
- ஆட்ட ஊரில் ஒரு
- ஆளும் இல்லை என்று கண்டாராம் !
- (காலையில்)
- மன்மதன் : முட்டாளைத் தலைவனும் ஆக்கி
- மூளைக்கு மதிப்பையும் போக்கி
- எட்டாத கோட்டையைத் தாக்கி
- ஏட்டினில் தன் புகழ் சேர்த்திடப் பார்த்தாராம் ! (காலையில்)
- தலை கொடுத்தான் தம்பி. 1959
- இசை : விஸ்வநாதன், ராமமூர்த்தி
- பாடியவர் : S.C.கிருஷ்ணன்
- ஜமுனாராணி