பக்கம்:இன்னொரு உரிமை.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160சு. சமுத்திரம்


“புத்தி சொல்லவேண்டியது அவளுக்கில்ல. அவள் சொன்னது சரிதான்! இந்தக் கல்யாணத்துல இஷ்ட மில்லைன்னு நீங்களா சொல்றீங்களா... இல்ல நானே போய் சொல்லட்டுமா? வீட்டுக்குள்ளேயே ஒரு லாக்கப்பில் ― அதுவும் ஜாமீன் இல்லாத ஒரு லாக்கப்பில் ― அவள் மாட்டிக்க எனக்கு சம்மதம் இல்லை. போய் சொல்லுங்க!”

‘அவர்’ நொண்டியடித்துப் போய்க்கொண்டிருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/169&oldid=1368667" இலிருந்து மீள்விக்கப்பட்டது