65 'மக்கள் மரணத்துக்கு அஞ்சமாட்டார்கள். கொல்லுதல் மூலம் அவர்களே ஏன் பயமுறுத்துகிருர் கள்?’ என்று லாவோ-லேயின் பொன்மொழியை எடுத்துக் கூறியபடி திடீரென்று சொன்னுள் ஈஸ்". "காவல்படைத் தலைமை அதிகாரி எங்கேயோ கோபத்துடன் பேசாமலிருக்கிரு.ர். அவர் கட்சி அலு வலகத்திலிருந்து தொப்பி இல்லாமல், பரபரப்புடன் சத்தம் போட்ட வண்ணம் வெளியேறியதாக காலையில் ஃபான் என்னிடம் சொல்லிக்கொண்டிருந் தான். அவருக்கும் கட்சித் தலைவருக்கும் இடையில் சூடான வார்த்தைகள் பரிவர்த்தனை ஆனதை மக்கள் கேட்டனர். 'கடைசியில் அவர், எதிர்பார்த்தபடி தலைமை அலுவலகத்தில் இல்லை!” 'இம்மாதிரியான கலகங்கள் வரவரச் சகஜமாகி விட்டன. கடந்த கார்காலத்தில், மலைகளில் சில குடியானவர்கள், மேற்பார்வைக்கென வந்திருந்த உயர் அதிகாரி ஒருவரைக் கொன்றுவிட்டார்கள். பிறகு, அக்காலங்களில் சம்பந்தப்பட்டோ, அல்லது சம்பந்தப்படாமலோ இருந்த ஒரு டஜன் குடியான வர்கள் பிடிக்கப்பட்டு வடக்கே அனுப்பப்பட்டார் கள். உங்களைப்போன்ற வெளியில் உள்ள ஜனங்கள் இதை அநேகமாக அறிந்திருக்க முடியாது” என்ருள் FFGYE)". "நாங்கள் அறிவோம். ஹாங்காங்கில் இப்படிப் பட்ட ஏராளமான கதைகளை நாங்கள் கேட்பதுண்டு. கலகங்கள் வழக்கமாக உணவின் பொருட்டே உண் டாகின்றன” என்ருன் ஜேம்ஸ். Io
பக்கம்:இலட்சிய பூமி.pdf/165
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
