இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வீரன்குமரன்
"என்னை அடித்த அடியெலாம்-பாரத
அன்னை விலங்கை உடைத்தன;
முன்னைப் புகழ்அவள் எய்துவாள்-இறுதி
மூச்சில் இதைநானுங் கூறினேன்.
ஜயஜய பாரதம்" என்றனன்-அந்தத்
தாயும் மடியினில் ஏற்றனள்;
"ஜயஜய"என்றனர் யாவரும்-குமரன்
சத்தியம் போல்புகழ் தாங்கினன்.
麗麗鬱