பக்கம்:இளந்தமிழா.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செல்லடர் ஆரடா அங்கே

அணியைக் குலைத்தவன்? பாரடா முன்னால் 

பாரத னல்லைநீ-செல்லடா! அங்கம் தளர்ந்தாலும்

நெஞ்சம் தளராதே 

பொங்கும் குருதியில் புன்னகை செய்துநீ-செல்லடா ஐம்பது கோடியாம் அனைவர்க்கும் பொதுவாக இன்பங் கிடைத்திட

எட்டியே தாவி நீ-செல்லடா!


          78
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/80&oldid=1359137" இலிருந்து மீள்விக்கப்பட்டது