இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
செல்லடர் ஆரடா அங்கே
அணியைக் குலைத்தவன்? பாரடா முன்னால்
பாரத னல்லைநீ-செல்லடா! அங்கம் தளர்ந்தாலும்
நெஞ்சம் தளராதே
பொங்கும் குருதியில் புன்னகை செய்துநீ-செல்லடா ஐம்பது கோடியாம் அனைவர்க்கும் பொதுவாக இன்பங் கிடைத்திட
எட்டியே தாவி நீ-செல்லடா!
78