பக்கம்:உயிரோவியம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



{{|center|15|}}

மூக்கைப் பாரு முந்திரிப்பழம்போலே-தலை முடியைப் பாரு சூப்பின பனங்காபோலே காக்கைப் பாரு சோத்து மாவைப் போலே சப்பை நடையைப் பாரு குட்டிக் கழுதை போலே வல்லவட்டைப் பாரு மகா மனுசன்

{{{1}}}

மவனேப் போலே-சொத்தைப் பல்லழகைப் பாரு பெரிய மம்முட்டியெப் போல்

இந்த-ஒட்டைச் சிவிங்கிப்

                  பொட்டி மவனுக்கு

கட்டழகி நான் வோணுமாம்

சட்ட வட்டமா கொட்டுமொழக்கோடே

தாலி கட்டிக்கவும் வோணுமாம் (அ)

கற்பகம்

(தொகையற)

கலைந்த ஓவியமே!....காரிருள் மயமே!. கன்னி என் ஜீவியமே!..... .

{{|(Poem )}} உண்மை உணர்ந்திடுவாரோ-என் உள்ளநிலைதெளிவாரோ வன்மனக் கொண்டு என்தந்தை-காதல் வாழ்வைச் சிதைத்திடுவாரோ .... : வாழ்வினிலே எந்த நாளும்-மா மதனும் ரதியும் போலும்-மனம் ஆழ்ந்த பேரின்பம் காணும்-இனி அன்புவழி எங்கே தோணும்.

காதல் உலகினிலே கற்பனைப் பாதையிலே -நீ ஆதவன் நான் கமலம்-என் ஆருயிர் நீ; உடல் நான்.....

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உயிரோவியம்.pdf/17&oldid=1367130" இலிருந்து மீள்விக்கப்பட்டது