பக்கம்:ஊசிகள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநீலகண்டர்தம்
திருக்கை படாமல்
பலகைமேல் கொஞ்சமும்
'கட்டு'(க்)குலையாது
காட்சியளிப்பதால்
நாங்கள்
தேனாய் நினைத்துத்
தீட்டிய திட்டம்
ஈனாதிருப்பதைப்
பார்க்கிறோம்... இளைக்கிறோம்.
சிவப்பு நாடா எங்கும்
சீராக்க வேண்டும்... டும்... டும்.



மீரா கேட்கிறாள்


இது என்ன
சிவப்பு நாடா?

27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/29&oldid=1013562" இலிருந்து மீள்விக்கப்பட்டது