பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/47

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

37. சிறுவர்களும் சிறுகுயிலும்

<poem>சிறுவர்: நீலச் சிறுகுயிலே !

     நின்போல் மகிழ்வுடனே பாலர் வாழ்ந்திடவே
     பகர்வாய் நல்வழியே. 1

குயில் : அன்பாய்க் கேட்டிடுவீர்

     அருமைச் சிறுவர்களே ; இன்போ  டுரைத்திடுவேன் ;
     இனிதே செவிசாய்ப்பீர் : 2 

ஆடை அணிகளினால்

     ஆடம் பரம்வேண்டாம் ; தேடி உழைத்திடுவீர்
     தேவை தமையறிந்தே  : 3<\poem>

45