பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கைக் குறிப்பு


இயற்பெயர் : துரைராசு
பெற்றோர் : சுப்புராயலு - சீதாலெட்சுமி
பிறந்த ஊர் : பெரியகுளம்.
வாழ்ந்த ஊர் : காரைக்குடி
தோற்றம் : : 7.10.1920 - இயற்கையடைவு : 3.12.1998
கல்வி : பிரவேசபண்டிதம், மதுரைத் தமிழ்ச் சங்கம் (1934 - 39)
வித்துவான், கணேசர் செந்தமிழ்க் கல்லூரி,
மேலைச்சிவபுரி (1939-43)
பணி : தமிழாசிரியர், முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளி, சென்னை , (1947 - 49).
மீ.சு.உயர்நிலைப்பள்ளி, காரைக்குடி (1949 - 78)
திருமணம் : 2.2.1949 (கொள்கை வழிச் சாதிமறுப்புத் திருமணம்)
துணைவியார் : கலைச்செல்வி
மக்கள் : மருமக்கள் : பேரப்பிள்ளைகள்:
குமுதம் + பாண்டியன் = அருள்செல்வம், திருப்பாவை
பாரி + பூங்கோதை = ஓவியம்
அன்னம் + சற்குணம் = செழியன், இனியன்
குமணன் + தேன்மொழி = அமுதன், யாழிசை
செல்வம் + சுசீலா = கலைக்கோ
அல்லி + பாண்டியன் = முகிலன்