இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வாழ்க்கைக் குறிப்பு
இயற்பெயர் | : | துரைராசு |
பெற்றோர் | : | சுப்புராயலு - சீதாலெட்சுமி |
பிறந்த ஊர் | : | பெரியகுளம். |
வாழ்ந்த ஊர் | : | காரைக்குடி |
தோற்றம் : | : | 7.10.1920 - இயற்கையடைவு : 3.12.1998 |
கல்வி | : | பிரவேசபண்டிதம், மதுரைத் தமிழ்ச் சங்கம் (1934 - 39) வித்துவான், கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, மேலைச்சிவபுரி (1939-43) |
பணி | : | தமிழாசிரியர், முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளி, சென்னை , (1947 - 49). மீ.சு.உயர்நிலைப்பள்ளி, காரைக்குடி (1949 - 78) |
திருமணம் | : | 2.2.1949 (கொள்கை வழிச் சாதிமறுப்புத் திருமணம்) |
துணைவியார் | : | கலைச்செல்வி |
மக்கள் | : | மருமக்கள் | : | பேரப்பிள்ளைகள்: |
குமுதம் | + | பாண்டியன் | = | அருள்செல்வம், திருப்பாவை |
பாரி | + | பூங்கோதை | = | ஓவியம் |
அன்னம் | + | சற்குணம் | = | செழியன், இனியன் |
குமணன் | + | தேன்மொழி | = | அமுதன், யாழிசை |
செல்வம் | + | சுசீலா | = | கலைக்கோ |
அல்லி | + | பாண்டியன் | = | முகிலன் |