பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேடிவந்த சிறப்புகள்

(விருது பட்டம் பரிசு - வழங்கியவர், இடம், ஆண்டு)

‘அழகின் சிரிப்பு’ என்ற கவிதைக்கு முதல் பரிசு - பாவேந்தர் பாரதிதாசன், முத்தமிழ் மாநாடு, கோவை - 1950

‘திராவிட நாட்டின் வானம்பாடி’ பட்டம் - பேரறிஞர் அண்ணா 1957.

‘கவியரசு’ பட்டம், பொற்பதக்கம் - குன்றக்குடி அடிகளார், பாரி விழா, பறம்பு மலை - 1966

‘முடியரசன் கவிதைகள்’ நூலுக்குப் பரிசு - தமிழ்நாடு அரசு - 1966

‘வீர காவியம்’ நூலுக்குப் பரிசு - தமிழ்நாடு அரசு - 1973.

‘நல்லாசிரியர்’ விருது, வெள்ளிப் பதக்கம் - கே.கே.ஷா. ஆளுநர், தமிழ்நாடு அரசு - 1974

‘சங்கப்புலவர்’ பட்டம் - குன்றக்குடி அடிகளார் - 1974

‘பாவரசர்’ பட்டம், பொற்பேழை - மொழிஞாயிறு ஞா. தேவ நேயப்பாவாணர், பெங்களூர் - 1979

‘பொற்கிழி’ - பாவாணர் தமிழ்க் குடும்பம், நெய்வேலி - 1979.

‘பொற்குவை’ - ரூ.10,000/- மணிவிழா எடுப்பு - கவிஞரின் மாணாக்கர்கள், காரைக்குடி - 1979

‘பொற்கிழி’ - பாரதியார் நூற்றாண்டு விழாக்குழு, சிவகங்கை

‘கவிப் பேரரசர்’ பட்டம், பொற்கிழி ரூ.10,000/- மணிவிழா எடுப்பு - கலைஞர் மு.கருணாநிதி, தி.மு.க.மாநில இலக்கிய அணி, சென்னை - 1980

‘தமிழ்ச் சான்றோர்’ விருது, பதக்கம் - தமிழகப் புலவர் குழு, சேலம் - 1983.

‘கலைஞர் விருது’ - என்.டி. இராமராவ், ஆந்திர முன்னாள் முதலமைச்சர், கலைஞர் மு. கருணாநிதி, தி.மு.க. முப்பெரும் விழா, சென்னை - 1988