இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மகாபாரதக் கதைகள்
101
தெய்வயானை என்ற வடநாட்டுப் பெண் ஒருத்தியை மணந்திருந்த முருகனுக்குத் தென்னாட்டுக் குறமகனை மனம் செய்வித்துத் தமிழ்க் கடவுளாக்கிய வரலாறும் இத்தகையதே!
வடமொழிக் கந்தபுராணத்தில் வள்ளி இடம் பெறவே இல்லை.