பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாபாரதக் கதைகள்

41


என்று மனம் பகுத்தறிவைப் பேசத் தொடங்கிவிட்டால், என்ன ஆவது? என் கொடை தடுமாறிப் போகலாமே! அதனால் தான் இடக்கையால் அளித்தேன்” என்றான் கர்ணன்.

கர்ணனுக்குக் கொடையில் இருந்த ஆர்வம் கண்ட நண்பர் வியப்பில் மூழ்கினார்.