இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
66
த. கோவேந்தன்
வாழைப்பழத்தை விடத் சுவையாக இருக்குமா? கண்ணன், விதுரரிடம் விளையாட்டுக்காக அப்படிப் பேசினாரா? என்று ஐயம் நமக்கு எழலாம்.
அது சாதாரணத் தோலாக இருந்தால், கலை இராதுதான். ஆனால், அதில் அந்த அன்னையாரின் பாசமும் பரிவும் பக்தியும் அல்லவா கலந்திருந்தன! இவை கலந்திருந்தால் சுவையில்லாமல் போகுமா?