இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
இரண்டாம் பகுதி ! .
ஒருதனிக் குடிலில் வாழும், ஓவிய நிழல்போல் ஐயை வருதலும் போத லாலும், வாழ்தலென் பெயரைச் செய்தாள்!
புதினிக் குன்றத்தின் புலியூர் முன்னினும்
பொலிவுற் றிருந்தது; மக்களும் பெருகினர்1 முதனினும் குடிசைகள் ஊர்ப்புலம் நிரம்பின;
முளைத்தன வீடுகள்; கடைகளும் தெருக்களும்! கதிர்செய் வயலொடும் வரப்புகள் தோன்றின!
கல்விக் கூடமும் கவினுற வெழுந்தது! எதினினும் இயைபிலா ஐயையின் உள்ளம்முன்
இருந்தது போல இருந்தது தனிமையே!