பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

பூவை எஸ். ஆறுமுகம்


அப்போது எனக்கு வயசு என்னவென்று: இப்போதாவது சொல்லிவிடத்தான் வேண்டும்.

அப்போது எனக்கு வயது

ஆறுமாதம் ஆறுநாள்...!

சரி.

நான் யாரென்று உங்களுக்குப் புரிந்ததா இல்லையா?

ஆமாம், அடியேன்தான், அரிச்சந்திரன் நெ, 2...!