பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளி படைத்த கண்ணினாய் வா! வா!

65

தேசத் தந்தை காந்தி மகாத்மா பாரதத்தின் முதுகெலும்பே கிராமங்கள்தான் என்றார்.

கண்கண்ட மகான் காந்தியடிகள் கனவுகண்ட ராமராஜ்யம் என்னும் ராமராஜ்யம் புண்ணியமான ஆனந்தத்திருநாள் இன்று!-எல்லோருக்கும் கல்வி கிடைத்திட பொன் விடியல் தோன்றி விட்டது: எல்லோருக்கும் மீண்டும் நன்றி!-முதியோர், கல்வி ஆசிரியர் பேசிமுடித்தார்!

உண்மைதான்!

அண்ணல் காந்தி அடிகள் மெய்யாகவே, மனமுருகி மனம் மகிழ்ந்திருப்பார்தான்!