பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4
கடக்கிட்டி முடக்கிட்டியும் சர்க்கசும்

ஒரு நாள் விறகை விற்றுவிட்டுக் கிழவன் வழக்கம்போல் சத்திரத்திற்கு வந்து படுத்துத் தூங்கலானான்.

கடக்கிட்டி முடக்கிட்டி பச்சைப் புல்லைத் தின்றுவிட்டுக் கொஞ்சம் படுத்திருந்தது. ஆனால், அதிக நேரம் அப்படிப் படுத்திருப்பது அன்று ஏனோ அதற்குப் பிடிக்கவில்லை. அது எழுந்து கின்று சுற்றுமுற்றும் பார்த்தது.

கிழவன் துரங்கி எழுவதற்கு முன்னால் என்ன செய்யலாம் என்று அது யோசனை